Thiruvalluvar
திருக்குறள்

வகைஅறச் சூழாது எழுதல் – குறள்: 465

வகைஅறச் சூழாது எழுதல் பகைவரைப்பாத்திப் படுப்பதுஓர் ஆறு. – குறள்: 465 – அதிகாரம்: தெரிந்து செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை முன்னேற்பாடுகளை முழுமையாக ஆராய்ந்து செய்யாமல் பகைவரை ஒடுக்க முனைவது அந்தப் பகைவரின் வலிமையை நிலையாக வளர்க்கும் வழியாக ஆகிவிடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]