செறிவுஅறிந்து சீர்மை பயக்கும்
திருக்குறள்

செறிவுஅறிந்து சீர்மை பயக்கும் – குறள்: 123

செறிவுஅறிந்து சீர்மை பயக்கும் அறிவுஅறிந்துஆற்றின் அடங்கப் பெறின். – குறள்: 123 – அதிகாரம்: அடக்கம் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை அறிந்து கொள்ள வேண்டியவற்றை அறிந்து அதற்கேற்ப அடக்கத்துடன்நடந்து கொள்பவரின் பண்பை உணர்ந்து பாராட்டுகள் குவியும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் அறியத் தக்க [ மேலும் படிக்க …]