Thiruvalluvar
திருக்குறள்

பல்லவை கற்றும் பயம்இலரே – குறள்: 728

பல்லவை கற்றும் பயம்இலரே நல்அவையுள்நன்கு செலச்சொல்லா தார். – குறள்: 728 – அதிகாரம்: அவை அஞ்சாமை, பால்: பொருள் கலைஞர் உரை அறிவுடையோர் நிறைந்த அவையில், அவர்கள் மனத்தில் பதியும்அளவுக்குக் கருத்துகளைச் சொல்ல இயலாவிடின், என்னதான் நூல்களைக் கற்றிருந்தாலும் பயன் இல்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]