Thiruvalluvar
திருக்குறள்

ஊக்கம் உடையான் ஒடுக்கம் – குறள்: 486

ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர்தாக்கற்குப் பேரும் தகைத்து. – குறள்: 486 – அதிகாரம்: காலம் அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை கொடுமைகளைக் கண்டும்கூட உறுதி படைத்தவர்கள் அமைதியாக இருப்பது அச்சத்தினால் அல்ல; அது ஆட்டுக்கடா ஒன்று தனது பகையைத் தாக்குவதற்குத் தன் கால்களைப் பின்னுக்கு வாங்குவதைப் [ மேலும் படிக்க …]