திருக்குறள்

யாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லை – குறள்: 300

யாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்துஒன்றும்வாய்மையின் நல்ல பிற. – குறள்: 300 – அதிகாரம்: வாய்மை, பால்: அறம் கலைஞர் உரை வாய்மையைப் போல் சிறந்த பண்பு வேறொன்றுமே இல்லை என்பதுதான் ஆராய்ந்து உணரப்பட்ட உண்மையாகும் ஞா. தேவநேயப் பாவாணர் உரை யாம் உண்மையான அறங்களாகக் கண்டவற்றுள்; எவ்வகையிலும்; [ மேலும் படிக்க …]