Thiruvalluvar
திருக்குறள்

ஈத்துஉவக்கும் இன்பம் அறியார்கொல் -குறள்: 228

ஈத்துஉவக்கும் இன்பம் அறியார்கொல் தாம்உடைமைவைத்துஇழக்கும் வன் கணவர். – குறள்: 228 – அதிகாரம்: ஈகை, பால்: அறம் கலைஞர் உரை ஏழை எளியோர்க்கு எதுவும் அளித்திடாமல் ஈட்டிய பொருள்அனைத்தையும் இழந்திடும் ஈவு இரக்கமற்றோர், பிறர்க்கு வழங்கிமகிழ்வதில் ஏற்படும் இன்பத்தை அறியமாட்டாரோ? ஞா. தேவநேயப் பாவாணர் உரை தாம் [ மேலும் படிக்க …]