அன்புஅறிவு தேற்றம் அவாவின்மை
திருக்குறள்

அன்புஅறிவு தேற்றம் அவாவின்மை – குறள்: 513

அன்புஅறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்நன்குடையான் கட்டே தெளிவு. – குறள்: 513 – அதிகாரம்: தெரிந்து வினையாடல், பால்: பொருள் கலைஞர் உரை அன்பு, அறிவு, செயலாற்றும் திறமை, பேராசைப் படாத குணம் ஆகிய நான்கு பண்புகளையும் நிலையாகப் பெற்றிருப்பவரைத் தேர்வு செய்வதே நலம். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]