Thiruvalluvar
திருக்குறள்

அகப்பட்டி ஆவாரைக் காணின் – குறள்: 1074

அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ். – குறள்: 1074 – அதிகாரம்: கயமை, பால்: பொருள் கலைஞர் உரை பண்பாடு இல்லாத கயவர்கள், தம்மைக் காட்டிலும் இழிவானகுணமுடையோரைக் கண்டால், அவர்களை விடத் தாம் சிறந்தவர்கள் என்று கர்வம் கொள்வார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை கீழ்மகன்; [ மேலும் படிக்க …]