Thiruvalluvar
திருக்குறள்

இல்லாரை எல்லாரும் எள்ளுவர் – குறள்: 752

இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரைஎல்லாரும் செய்வர் சிறப்பு. – குறள்: 752 – அதிகாரம்: பொருள் செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை பொருள் உள்ளவர்களைப் புகழ்ந்து போற்றுவதும் இல்லாதவர்களைஇகழ்ந்து தூற்றுவதும்தான் இந்த உலக நடப்பாக உள்ளது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை மற்றெல்லா நலமுமுடையராயினும் செல்வமில்லாதவரைத் தாயுட்பட [ மேலும் படிக்க …]