Thiruvalluvar
திருக்குறள்

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் – குறள்: 5

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. – குறள்: 5 – அதிகாரம்: கடவுள் வாழ்த்து, பால்: அறம் கலைஞர் உரை இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர் கொள்வார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]