குருவிரொட்டி இணைய இதழ்

எண்என்ப ஏனை எழுத்துஎன்ப – குறள்:392

எண்என்ப ஏனை எழுத்துஎன்ப இவ்விரண்டும்
கண்என்ப வாழும் உயிர்க்கு.          – குறள்: 392

                               – அதிகாரம்: கல்வி, பால்: பொருள்

விளக்கம்:

எண்ணும் எழுத்தும் மக்களுக்கு இரண்டு கண்கள் என்று கூறுவர்.