குருவிரொட்டி இணைய இதழ்

முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி – குறள்: 93

முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தான்ஆம்
இன்சொல் இனிதே அறம்.                       – குறள்: 93

                    – அதிகாரம்: இனியவை கூறல், பால்: அறம்.

விளக்கம்:

முகம் மலர நோக்கி, அகம் மலர இனிய சொற்களைக் கூறுவதே அறவழியில் அமைந்த பண்பாகும்.