குருவிரொட்டி இணைய இதழ்

மருந்து என வேண்டாவாம்  – குறள்: 942

மருந்துஎன வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.     – குறள்: 942

                                                   – அதிகாரம்: மருந்து, பால்: பொருள்

விளக்கம்:

உண்ட உணவு செரிப்பதற்கான கால இடைவெளி தந்து, உணவு அருந்துகிறவர்களின் உடலுக்கு வேறு மருந்தே தேவையில்லை