குருவிரொட்டி இணைய இதழ்

எனைத்தானும் நல்லவை கேட்க – குறள்: 416

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்.                    – குறள்: 416

                         – அதிகாரம்: கேள்வி, பால்: பொருள்

விளக்கம்:  
நல்லவற்றை எந்த அளவுக்குக் கேட்கிறோமோ அந்த அளவுக்குப் பெருமை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்