குருவிரொட்டி இணைய இதழ்

நிறைஉடைமை நீங்காமை வேண்டின் – குறள்

நிறைஉடைமை நீங்காமை வேண்டின் பொறைஉடைமை
போற்றி ஒழுகப் படும்.  – குறள்: 154

                                                – அதிகாரம்:  பொறை உடைமை, பால்: அறம்

 

விளக்கம்:
பொறுமையின்   உறைவிடமாக  இருப்பவரைத்தான் நிறைவான மனிதர் என்று உலகம் புகழும்.