குருவிரொட்டி இணைய இதழ்

கற்றிலன் ஆயினும் கேட்க – குறள் : 414

கற்றிலன் ஆயினும் கேட்க அஃதுஒருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாம் துணை.     – குறள்: 414

                                   – அதிகாரம்: கேள்வி, பால்: பொருள்

விளக்கம்:நூல்களைக் கற்காவிட்டாலும், கற்றவரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டால், அது நடை தளர்ந்தவனுக்கு உதவிடும் ஊன்றுகோலைப் போலத் துணையாக அமையும்.