குருவிரொட்டி இணைய இதழ்

அரியஎன்று ஆகாத இல்லை – குறள்: 537

 

அரியஎன்று ஆகாத இல்லை பொச்சாவாக்
கருவியான் போற்றிச் செயின்.    – குறள்: 537

                       – அதிகாரம்: பொச்சாவாமை, பால்: பொருள்

விளக்கம்:

மறதியில்லாமலும், அக்கறையுடனும் செயல்பட்டால்,  முடியாதது  என்று எதுவுமே இல்லை.