குருவிரொட்டி இணைய இதழ்

ஒருவன் அறிவானும் எல்லாம் – நான்மணிக்கடிகை: 104


நான்மணிக்கடிகை – 104 – விளம்பி நாகனார்

ஒருவன் அறிவானும் எல்லாம் யாதுஒன்றும்
ஒருவன் அறியா தவனும் ஒருவன்
குணன் அடங்கக் குற்றம் உளானும் ஒருவன்
கணன் அடங்கக் கற்றானும் இல்.



விளக்கம்

எல்லாக் கலைகளையும் தெரிந்தவன் ஒருவனும் இல்லை; ஒரு சிறிதும், தெரியாதவன் ஒருவனும் இல்லை; ஒரு நல்லியல்பும் இல்லாமல் பிழையே உள்ளவன் ஒருவனும் இல்லை; அறியாமை சிறிதும் இல்லாமல் கற்றறிந்தவனும் இல்லை.

அதாவது,