குருவிரொட்டி இணைய இதழ்

பண்புத்தொகை என்றால் என்ன? – இலக்கணம் அறிவோம்!


பண்புத்தொகை என்றால் என்ன? – இலக்கணம் அறிவோம்!

பெயர்ச்சொல்லைத் தழுவி அதன் முன்பு பண்புப் பெயர் வரும்போது, பண்புப் பெயருக்கும் பெயர்ச்சொல்லுக்கும் இடையே ‘ஆன‘, ‘ஆகிய‘ பண்பு உருபுகள் மறைந்து வந்தால், அதற்குப் பண்புத்தொகை என்று பெயர்.

எடுத்துக்காட்டு:

செந்தமிழ் எனும் சொல்லை செம்மை + தமிழ் எனப் பிரிக்கலாம். இதில் தமிழ் எனும் பெயர்ச்சொல்லை, செம்மை எனும் பண்புப் பெயர் தழுவி வருகிறது.

செம்மை எனும் பண்புப் பெயருக்கும் தமிழ் எனும் பெயர்ச்சொல்லுக்கும் இடையே ஆன எனும் பண்பு உருபு மறைந்து வந்து, செம்மையான தமிழ் (செம்மை + ஆன + தமிழ்) எனும் பொருளைத் தருகிறது. எனவே, செந்தமிழ் பண்புத்தொகை ஆயிற்று.

மேலும் சில எடுத்துக்காட்டுகள்: