குருவிரொட்டி இணைய இதழ்

முத்தமிழே எங்கே சென்றாய்? – எழுதியவர்: உதயநிதி நடராஜன்

முத்தமிழே எங்கே சென்றாய்? – எழுதியவர்: உதயநிதி நடராஜன்

காற்றெல்லாம் உன் மூச்சு…

கரைந்ததோ உன் பேச்சு!

உயிரெல்லாம் உனைத்தேட

உயிரில் கலந்த கலைஞரே

வங்கக்கடலில் உன் பெருமூச்சு!

கண்விழித்து வருவாயோ என இருக்க

கடற்கரையில் ஒரு கட்டுமரம்!

“என் உயிரினும் மேலான…”